பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை அலுவலர் கைது.. உளவுத் தகவல் கொடுத்ததற்காகப் பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது..! May 12, 2022 5339 பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டில் இந்திய விமானப்படை அலுவலர் ஒருவரை டெல்லிக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விமானப்படையின் ஆவண அலுவலகத்தில் பணியாற்றும் தேவேந்திர சர்மாவைச் சமூக வலைத்தளத...